Sunday, December 4, 2011

சில்லறை வனிகத்தில் அன்னிய நிறுவனங்களின் முதலீடு- அடி அல்ல நம் தலையில் விழ போகும் இடி

PLEASE READ AND SHARE-FOR TRUE INDIANS (Courtesy: A friend's post):
 

சில்லறை வனிகத்தில் அன்னிய நிறுவனங்களின் முதலீடு- அடி அல்ல நம் தலையில் விழ போகும் இடி:-

முப்பது வருடங்களுக்கு முன் கோக் மற்றும் பெப்ஸியை இந்தியாவை விட்டே விரட்டினோம். ஆனால் கோடிகள் கை மாறியதும் வரவேற்றார்கள் நம் ஈன தலைவர்கல். அவர்களும் வந்தார்கள். அதன் பின்னர் அவரகள் அடைந்தது லாபம் மட்டும் அல்ல. தங்கள் லாபங்களுக்கு இடைஞ்சலாக இருந்த உள் நாட்டு நிறுவனங்களை அழித்ததும் தான்.

நேற்று பொது துறை எண்ணை நிறுவனங்கள் அரசை சார்ந்து இருக்க தேவை இல்லை என்றனர். விளைவு 15 நாளுக்கு ஒரு முறை பெட்ரோல், டீஸல் விலை ஏட்ரம்.

இன்று சில்லறை வனிகத்தில் அன்னிய முதலீட்டை 51 % மும் ஒரு பொருளின் வர்த்தகத்தில் 100 % மும் ஊழலல்கள் மலிந்த இந்திய அரசு அனுமதித்து விட்டது. அதனால் வால்மார்ட், டெஸ்கொ போன்ற அன்னிய பூதங்கள் இந்தியாவில் சூப்பர் மார்க்கெட் தொடங்க முடிவு செய்து விட்டன.

சில்லறை வணிகத்தில் அன்னிய நிருவனங்கள் நுழைந்தால் தான் விலைவாசி குறையும் என்று இந்த நல்லரசு(?) கருதுகிரது. இது அரசின் கையலாகாதத்தனத்தையும், முட்டாள்தனத்தையும் தான் காட்டுகிரது.

அன்னிய நிறுவனங்கள் முதலில் விலையை குறைத்து விற்றுவிட்டு பின்னர் உள் நாட்டு வியாபாரிகளை அழித்துவிட்டு முடிந்த வரை விலையை ஏற்றுவார்கள் என்பதை ஏன் இந்த முட்டால்களின் அரசு புரிந்து கொள்ள மறுக்கிறது.

கிரிக்கெட் வீரர்களும் சினிமா நட்சத்திர நாய்களும் பல கோடிகலை வாங்கி கொன்டு இந்திய வணிகர்கலை அழிக்கும் அவர்களின் விளம்பரத்தில் நடிப்பார்கல். எம் அறிவாளி ரசிகர்களும் அந்த பொருட்களை எல்லாம் வாங்கி குவிப்பார்கள். இது வரை யாராவது ஒரு கிரிக்கெட் வீரரோ நட்சத்திர நாயோ பணம் வாங்காமல் ஒரு உண்மையான இந்திய பொருளை விளம்பரப்படுத்தி இருக்கிறார்களா?.

இந்த புதிய திட்டத்தால் நிறைய வேலை கிடைக்கும் என்கிறார்கள். முதலாளிகளாக இருக்கின்ற நம் இந்தியர்கள் இனி அவர்களிடம் அஞ்சுக்கும் பத்துக்கும் அடிமைகளாக கை கட்டி வாய் பொத்தி நிற்கும் அவல நிலை வந்து விடும்.

எவன் எக்கேடு கெட்டால் என்ன?. நான் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று நினைக்கும் அரசியல்வாதிகளும், அறிவாளிகளும், பணக்கார முதலைகளும் இருக்கின்ற நாட்டில் பிறந்ததிற்காக பெருமைப்படுகிறேன்(!)..

எச்சரிக்கை!! சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு நாட்டிற்கு ஆபத்தானது..எப்படி?.. தமிழ் விளக்கக்காட்சி வடிவம்..

தயவு செய்து படித்துவிட்டு மறு பகிர்வு செய்யவும்..

https://docs.google.com/open?id=0B-eXb2AuPEmIYmFjNTgyOTktOWRjMS00ZjZmLWE5ZGQtNTEyZmFjMGZmMGRl

No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

பிடித்தது :)